Share this book with your friends

Mounathin Nizhlal / மௌனத்தின் நிழல்

Author Name: Sathya Narayanan | Format: Paperback | Genre : Poetry | Other Details

புதுக்கவிதைகளுக்கென்று ஒரு அழகும் துடுக்கும் இருக்கிறது.

நம்மிடையே நடக்கும் நம்மிடையே இருக்கும் மிகச் சாதாரண, அடிப்படையான விஷயங்களின் அழகை ஒவ்வொரு பூக்களாகக் கோர்த்து ஒரு மாலையாக்கி அழகு பார்ப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்.

இந்தக் கவிதைத் தொகுப்பும் அதைத் தான் செய்ய முயற்சிக்கிறது.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

சத்ய நாராயணன்

சத்ய நாராயணன், அடிப்படையில் ஒரு பொறியாளரான இவர் தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார்.

இவருக்கு சிறு வயதிலிருந்தே நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. கவிதைகள் வாசிப்பதும் எழுதுவதும் மிகவும் பிடிக்கும்.

அவ்வப்போது எழுதி வைத்த கவிதைகளைத் தொடக்கமாகக் கொண்டு ஒரு புத்தக வடிவில் கொண்டு வரப் பயணித்த பயணமே இந்தப் புத்தகம் பிறந்த கதை.

Read More...

Achievements

+3 more
View All