Share this book with your friends

Engeyo Ketta Kural! / எங்கேயோ கேட்ட குறள்! Means to achieve success, based on 18 couplets (Thirukkural) with innovative explanations.

Author Name: Srinivasan Radhakrishnan | Format: Paperback | Genre : Self-Help | Other Details

“திருக்குறள்” பள்ளியில் படிப்பதற்கு மட்டுமல்ல, நம்முடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம். 

வாழ்வின் எந்த நிலையிலிருந்தும் உயர்ந்து வெற்றி பெறுவதற்கான வழிகளை 18 குறள்களின் மூலம் இப்புத்தகம் எடுத்துச் சொல்கிறது.

எளிதில் புரிந்து கொள்வதற்காக, வரைபட வடிவில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதுமையான விளக்கங்களுடன், இன்றைய தலைமுறைக்கான சிந்தனைகளுடன் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்ல ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்!

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ஶ்ரீனிவாசன் ராதாகிருஷ்ணன்

ஸ்ரீனிவாசன் ராதாகிருஷ்ணன் (PgMP®, PMI-ACP®, PMP®, CSCP®, CSM®, LSSYB, SAP® BW®, AWS-CCP சான்றளிக்கப்பட்டவர்) அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவருக்குத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறைகளில் சுமார் 25 ஆண்டுகள் உலகளாவிய அனுபவம் உள்ளது. இவர் சுய முன்னேற்றம் குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். ஸ்ரீனிவாசன் இதுவரை B+ Be Positive, 30 Day CIO – No More Layoffs, வெற்றி நிச்சயம் ஆகிய மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். அவரை rsrini02@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம்.

Read More...

Achievements

+8 more
View All