Share this book with your friends

Anbil Avan / அன்பில் அவன் ஜென்மாந்திர காதல் பயணம் / Jenmaandhira Kaadhal Payanam

Author Name: Aaruthra | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மீரா அவளது காதல் கதையை உங்களுடன் சேர்ந்து இயக்கிச் செல்பவள். அவள் காதல் மணாளனின் பெயர் விஷ்வா. காதல் சுயநலம் அற்றது என்று அவனை பார்க்கும் வரை அவள் நினைத்திருந்தாள், ஆனால் காதல் இரண்டும் கலந்தது என்று அவனிடம்  அவள் உணர்ந்தாள். அவள் மீதான அவனின் அக்கறையும், அவள் மீதான அவனின் அன்பும் தான் அவளை அவனுக்கு அடிமையாக்கியது. இவர்களின் காதலானது உமது இரத்த அணுக்களின் அழுத்தமாய் பதியட்டும். அவர்கள் காதலின் ஜென்மாந்திரப் பயணத்தில் ஆவலுடன் நீங்களும் பயணியுங்கள். 

அவளது அன்பில் அவன் ஒரு அதிசயம். அவளையும் அவனையும் உள்ளே படியுங்கள்……. தவறு அனுபவியுங்கள்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ஆருத்ரா

விருதுநகரிலே பெண்கள் கல்லூரியில் நிர்வாக மேலாண்மை பேராசிரியராக மட்டும் அல்லாமல், சிறந்த புதின ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார் செல்வி தர்ஷணா சந்திரமோஹன். நாகரிக வளர்ச்சியிலும் பாரம்பரியத்தை மறவாதவர். படை பல வரினும், தடை பல நேரிடினும் தந்தை தந்த சுதந்திரத்தால் அதனை தகர்த்து எறியக் கூடியவர். தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும், மனதைரியத்தாலும் எடுத்த பணியை முடித்து விடுபவர். தன் எண்ணம் போலவே தன் சூழலையும் பசுமையாக மாற்றுபவர். புத்தகங்கள் மீது மாறாக் காதல் கொண்டவர்.

ஆருத்ரா என்னும் புனைப்பெயரிலே அற்புதமான காதல் காவியத்தை தமிழுலகிற்கு அளித்துள்ளார்.  அவரது தமிழ்ப் பணி மென்மேலும் தொடரட்டும்.

Read More...

Achievements

+5 more
View All